Jun 8, 2020, 11:12 AM IST
இந்தியாவில் 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. மாறாக, தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Jun 8, 2020, 10:57 AM IST
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்படப் பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.இந்தியாவில் இது வரை இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. Read More
Jun 8, 2020, 10:54 AM IST
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1500ஐ தாண்டியது. நேற்று மட்டும் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Jun 7, 2020, 16:39 PM IST
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர். Read More
Jun 7, 2020, 14:53 PM IST
டெல்லியில் ஜூன் மாத இறுதிக்குள் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Jun 7, 2020, 14:47 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9971 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் தினமும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் தினமும் 500, 600 பேருக்குத்தான் கொரோனா பரவியது. கடந்த 2 நாட்களாகத் தினமும் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்படுகிறது. Read More
Jun 7, 2020, 10:43 AM IST
கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையில் இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருந்தாலும், பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் சுமார் 100 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Jun 7, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்6) மட்டும் புதிதாக 1458 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 7, 2020, 10:03 AM IST
அமெரிக்காவில் சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயி என்பவரை போலீஸ் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்தார். அதற்கு அமெரிக்காவிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது இனவெறி தாக்குதல் என்று கண்டித்தனர். இந்தியாவிலும் பல நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jun 6, 2020, 14:40 PM IST
சூரத் நகரில் ஜவுளி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விற்பனை மந்தமாக உள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2.36 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More