Oct 6, 2020, 12:17 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Oct 5, 2020, 19:21 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து, குமரி மாவட்டத்தில் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக . Read More
Oct 5, 2020, 18:50 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 18:34 PM IST
கொரானா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா, சினிமா தியேட்டர் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. Read More
Oct 5, 2020, 17:59 PM IST
நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 16:00 PM IST
கொரோனா வைரஸ் கொடூரமானது. எளிதில் மற்றவர்களுக்கு பரவும். ஒரு பொருளை தொடுவதான் மூலம் கொரோனா பரவும் அபாயாம் இருப்பதால்தான் கையுறை அணிந்து செல்ல வேண்டும் Read More
Oct 5, 2020, 15:22 PM IST
கொரோனா காலத்தில் வங்கிகளில் 6 மாதம் காட்டாமல் இருந்த இஎம்ஐக்கு அபராத மற்றும் கூட்டு வட்டியை ரத்து செய்திருப்பதாக தெரிவித்த மத்திய அரசின் Read More
Oct 4, 2020, 12:23 PM IST
பிக்பாஸ் போடியாளர்களில் ஒருவராக இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருக்கிறார் இளம் நடிகர் ரியோ ராஜ். இவரை டிவியிலே பார்த்திருக்கீங்க, சினிமாவில் பார்த்திருக்கீங்க, பிக்பாஸ் வீட்டுக்குள்ள முதன்முறையாக ரசிகர்கள் மட்டுமல்ல சரவணன் மீனாட்சி டிவி தொடரில் நடித்து அதன் மூலம் திரட்டி வைத்திருக்கும் ரசிகை களும் பார்க்கப்போகிறார்கள். Read More
Oct 1, 2020, 17:22 PM IST
ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. Read More
Oct 1, 2020, 16:39 PM IST
தற்போது கொரோனா காலம் என்பதால் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜலந்தர் பிஷப்பின் கோரிக்கையைக் கேரள உயர்நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது. Read More