Dec 10, 2020, 19:33 PM IST
நாமக்கல் மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 19:28 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர் அல்லது இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 19:23 PM IST
இந்தியாவின் மக்கள் தொகையானது, சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 10, 2020, 19:02 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மீது சிறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 18:53 PM IST
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.இதன்படி வரும் 2021 பிப்ரவரி 5 முதல் மார்ச் 28வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். 4 டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி - 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. Read More
Dec 10, 2020, 18:48 PM IST
டெல்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்தினர். Read More
Dec 10, 2020, 18:39 PM IST
இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணத்திற்கு வர சவுதி அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விர் தெரிவித்தார் Read More
Dec 10, 2020, 18:36 PM IST
விவசாயிகளுக்குத் தனியார் சர்க்கரை ஆலை தரவேண்டிய 24 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி தென்காசியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கரும்புடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Dec 10, 2020, 18:26 PM IST
கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் கழிவுகள் கலக்கல் படுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுவதாகப் பல ஆண்டுகளாகவே புகார் சொல்லப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. Read More
Dec 10, 2020, 16:48 PM IST
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று திருச்சூரில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காகச் சென்றார். ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அவர் மறந்து விட்டார். இதனால் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர். Read More