May 16, 2020, 10:18 AM IST
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகி விட்டது. உடல் கவசம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் போதிய அளவுக்கு இல்லாததால், இவர்களுக்கும் எளிதில் கொரோனா தொற்று பரவிவிடுகிறது. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More
May 16, 2020, 10:08 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் ஆவார். சோனாக்ஷி ஓவியங்கள் வரைவதில் கைதேர்ந்தவர். Read More
May 15, 2020, 14:43 PM IST
குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உதவும் ஐ.ஜி.ஜி. எலிசா டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.வி. விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த கருவிகளை கெடிலா பார்மசூட்டிகல் கம்பெனி தயாரிக்கவுள்ளது. Read More
May 15, 2020, 14:39 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தினமும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. Read More
May 15, 2020, 14:29 PM IST
நாடு முழுவதும் 81,970 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதில், 2649 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. தினமும் 3, 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. Read More
May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More
May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 13:36 PM IST
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.சென்னையில் உள்ள இலங்கை துணை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ. Read More