Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 15, 2020, 13:13 PM IST
ஜியோ நிறுவனத்தின் வருகை தொலைத் தொடர்பு துறையில் பல மாற்றங்கள் நிகழ் காரணமாக இருந்துள்ளது . பல நிறுவனங்கள் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் காணாமல் போயின. Read More
Oct 15, 2020, 12:56 PM IST
ஒன்பிளஸ் 8 வரிசை திறன்பேசிகளில் சில மாற்றங்களுடன் ஒன்பிளஸ் 8டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் (65W) ஆகக்கூடிய வசதியும், பின்புறத்தில் மூன்று காமிராக்களுக்குப் பதில் குவாட் காமிரா வசதியும் கொண்டது. Read More
Oct 15, 2020, 09:43 AM IST
டெல்லி, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2020, 09:35 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3வது நாளாகக் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 52 ஆகக் குறைந்திருக்கிறது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. Read More
Oct 13, 2020, 21:03 PM IST
காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. Read More
Oct 13, 2020, 20:02 PM IST
செல்ஃபி காமிராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவோ வி20 திறன்பேசியை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 12, 2020, 17:45 PM IST
சர்வதேச சுற்றுச்சூழல் உலகில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான நீலக்கொடி விருது நமது நாட்டில் எட்டு கடற்கரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான, பாதுகாப்பான, விரும்பத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகள், என்ற அடிப்படையில் சர்வதேச நீலக் கொடி (Blue Flag) சான்றிதழைப் பெற்றுள்ளன. Read More
Oct 12, 2020, 16:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா பற்றி கடுமையாகத் தாக்கி பேசினார். Read More
Oct 11, 2020, 18:50 PM IST
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏபர்ல 24 ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார். Read More