Jan 14, 2021, 20:25 PM IST
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது மனம் திறக்க ஆரம்பித்திருக்கிறார்.என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. Read More
Jan 14, 2021, 20:32 PM IST
வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள். Read More
Jan 14, 2021, 15:38 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்துக்கு இசை அமைத்ததுடன் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து சூப்பர் ஹீட் பாடல்கள் அளித்தவர் தேவா. அவர் குழந்தைகள் படம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார். Read More
Jan 14, 2021, 10:55 AM IST
ஒரு சில படங்கள் திரைக்கு வரும்போது இரண்டு கதைகளும் ஒரே சாயலில் இருப்பதாக சந்தேகம் எழுவதுண்டு. அதற்குக் காரணம் ஒரே கதை பலரிடம் இயக்குனர்கள் சொல்வதால் அது லீக் ஆகி மற்றொரு வடிவில் வருகிறது. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். Read More
Jan 14, 2021, 10:45 AM IST
நடிகைகளில் சிம்ரன், ஸ்ரேயா போன்றவர்கள் இடுப்பை ரப்பர்போல் வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களைக் கவர்வதில் வல்லவர்கள். இது இவர்களுக்கு ஸ்பெஷல் உடல் அசைவு நடனம் என்று கூட கூறலாம். அதேபோல் அந்த காலத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இடுப்பு வளைத்து நெளித்து ஆடுவதில் தேர்ந்தவர் Read More
Jan 13, 2021, 20:12 PM IST
பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More
Jan 13, 2021, 19:19 PM IST
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More
Jan 13, 2021, 17:17 PM IST
டெல்லியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 13, 2021, 16:51 PM IST
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஆரி அர்ஜுனன். இவர் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்க கூடியவர். அதுமட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாகவும் திகழ்ந்தார். Read More
Jan 13, 2021, 12:04 PM IST
மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More