Dec 15, 2020, 17:12 PM IST
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலணியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 36).அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சியின் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி கற்பகவள்ளி (29). இவர்களுக்கு திவ்யா , சுந்தரி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More
Dec 15, 2020, 12:51 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Dec 15, 2020, 12:22 PM IST
முல்லையாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Dec 14, 2020, 20:59 PM IST
திருவனந்தபுரத்தில் இன்று மாலை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரபல பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரழந்தார். Read More
Dec 14, 2020, 18:59 PM IST
புகாரை வாபஸ் பெற்றால் பணம் தருவதாக பிளாட் உரிமையாளர் கூறினார் என்றும், தன்னிடம் வெள்ளை பேப்பரில் அவரது உறவினர்கள் மிரட்டி கையெழுத்து வாங்கினர் என்றும் கொச்சியில் 6வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 14, 2020, 18:07 PM IST
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாண புரம், நல்வாழ்வு ஆசிரமம் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுடலை மணி (வயது 27). Read More
Dec 14, 2020, 17:30 PM IST
பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் மீது உலகளவில் பெரும் எதிர்ப்பலை அதிகரித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது அலி ஜாமினின் மகன் ரூஹுல்லா ஜாம் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். Read More
Dec 14, 2020, 17:25 PM IST
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. Read More
Dec 14, 2020, 11:44 AM IST
கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Dec 14, 2020, 10:38 AM IST
கேரளாவில் இன்று உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். Read More