Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More
Apr 18, 2020, 14:37 PM IST
ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்திருந்தது. Read More
Apr 17, 2020, 14:36 PM IST
நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 16, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு, தமிழக அரசு வழங்க வேண்டுமென்று திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2020, 14:36 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்துறை அமைச்சரும் இல்லை. சுகாதாரத்துறை அமைச்சரும் இல்லை என்று கமல்நாத் கூறியிருக்கிறார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 11, 2020, 10:27 AM IST
கொரோனா வந்தாலும் வந்தது ஊரடங்கு என்ற பெயரில் எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிப் போட்டுவிட்டது. வெற்று நாட்களிலே மீம்ஸ் கிரியேடர்கள் வெளுத்து வாங்குவார்கள். இப்போது ஊரடங்கு, வேலை இழப்பு, வீட்டிலேயே இருந்து கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகிவிட்டது. Read More
Apr 6, 2020, 16:50 PM IST
சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாகப் பரவியிருக்கிறது. நாடு முழுவதும் 4067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 31, 2020, 14:43 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 60 சதவீதம் பிடிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்கப்படுகிறது. Read More
Mar 27, 2020, 12:27 PM IST
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் அப்படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். அடுத்த சாஹோ படத்தல் நடித்தார். இதையடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். Read More