Sep 24, 2020, 19:36 PM IST
சிலரை காலையில் பார்க்கும்போது மிகவும் சோர்வாகக் காணப்படுவர். கேட்டால், இரவில் தூக்கமே இல்லை, என்பர். பலர், இரவில் தங்களால் உறங்கவே முடியாது என்று நம்பவே தொடங்கியிருப்பர். இரவில் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்திற்கு அவசியம். Read More
Sep 24, 2020, 15:22 PM IST
கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்தாலும் இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 100 நாட்கள் ஷோ 80 நாட்கள் மட்டுமே நடக்கும், 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் பங்கேற்க உள்ளனர். Read More
Sep 24, 2020, 13:34 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். Read More
Sep 24, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் Read More
Sep 24, 2020, 13:19 PM IST
கொரோனா ஊரடங்கை தியேட்டர்கள் மூடியிருப்பதை உடனே திறக்க வேண்டும் என்றும் தியேட்டரில் டிக்கெட் கட்டண விலையைக் குறைய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். தற்போது அரசியல் ரீதியாகத் தனது குரலைக் குமரி மாவட்டத்துக்காகக் கொடுத்திருக்கிறார். Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 24, 2020, 12:44 PM IST
பெங்களூருவில் ஒன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.பெங்களூரு ஹரோஹல்லி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி அருகில் உள்ள ஒரு கோவிலில் பணிபுரிந்து வருகின்றனர். Read More
Sep 24, 2020, 10:15 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இடம் பெறும் பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு உண்டு. நா ஒரு தடவ சொன்னா நூறு தடவச் சொன்ன மாதிரி, என் வழி தனி வழி சீண்டாதே, நா எப்ப, வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்று பல வசனங்கள் மிகவும் பிரபலம். Read More
Sep 24, 2020, 10:05 AM IST
நோட்டா, கழுகு 2, ஜாம்பி போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.கமலின் பிக் பாஸ் 2 ரியாலிட்டி ஷோவில் யாஷிகா போட்டியாளராகப் பங்கேற்றார். பிறகு மேலும் பிரபலம் ஆனார். Read More
Sep 24, 2020, 09:56 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக தங்களது ரசிகர்களிடம் நேரடியாக போனில் பேசி நெருக்கம் காட்டுகிறார். சில தினங்களுக்கு முன் முரளி என்ற ரசிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். Read More