Aug 27, 2020, 17:29 PM IST
மும்பையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாஸ்கர் ஜாதவ். கடந்த 5 வருடங்களுக்கு முன் அதாவது 2015 ம் ஆண்டு மும்பை சென்ட்ரலில் உள்ள ஒரு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டுக்கு சென்ற இவர், ஒரு பேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கினார். அதில் அதிக பட்ச விலை ₹ 165 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. Read More
Aug 26, 2020, 15:04 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வெள்ளூர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒருவருக்கு 15 வயதான சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உண்டு. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். Read More
Aug 25, 2020, 16:22 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தார். பீட்டர் பாலுக்கும் இது 2வது திருமணம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியிடம் அனுமதி பெறாமல் அல்லது சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவைத் திருமணம் செய்ததாக பிரச்சனை எழுந்தது. Read More
Aug 23, 2020, 19:43 PM IST
பெண்களுக்கு எதிராகக் குற்றம் நடந்தால் அதற்காக வாய்ஸ் கொடுத்து வந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் நடிகை வனிதா 3வது திருமணம் செய்தபோது அந்த திருமணத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் வனிதாவை மணந்த பீட்டர் பால் தனது முதல் மனைவியின் சம்மதம் பெறாமல் இந்த திருமணம் செய்தது சட்டப்படி குற்றம் என்றார். Read More
Aug 23, 2020, 19:00 PM IST
ஹரியானா மாநில போலீசில் ஊர்க்காவல் படை ஐஜியாக இருப்பவர் ஹேமந்த் கல்சன் (55). நேற்று இரவு இவர் குடிபோதையில் அப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். Read More
Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 22, 2020, 12:10 PM IST
இதற்கிடையே 2 வயது சிறுமி தனுஷ்காவின் உடல் உட்பட பல உடல்களை மீட்க உதவிய குவி நாயை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கலாமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வந்தனர். Read More
Aug 22, 2020, 10:23 AM IST
இதையடுத்து ரசிகர்கள் வாரிசு நட்சத்திரங்களை திட்டி வருகின்றனர். அவர்களது வலைப் பக்கத்துக்கே சென்று கேள்வி எழுப்புகின்றனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாரிசு நட்சத்திரங்கள் பலர் தங்களது இணைய தள பக்கத்திலிருந்து வெளியேறினார்கள். Read More
Aug 21, 2020, 13:50 PM IST
கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை அடுத்துள்ள மார்டள்ளியை சேர்ந்தவர் பிலவேந்திரன். 70 வயதுக்கும் மேலான இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்து உதவியவர். Read More
Aug 21, 2020, 13:20 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானவர்கள் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 14வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு கர்ப்பிணி உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. Read More