Jan 12, 2021, 21:07 PM IST
அவப்போது இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jan 12, 2021, 15:14 PM IST
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. Read More
Jan 2, 2021, 20:16 PM IST
தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை Read More
Jan 2, 2021, 13:50 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை நேற்று அனுமதி வழங்கியது. Read More
Dec 28, 2020, 12:55 PM IST
அசாம், ஆந்திரா உட்பட 4 மாநிலங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. Read More
Dec 25, 2020, 16:09 PM IST
கொரோனா தடுப்பு ஊசி தொடர்பாக ஆந்திரா, அசாம் உட்பட 4 மாநிலங்களில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஒத்திகை பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. கிட்டத்தட்ட பெரும்பாலான சோதனை முடிவுகள் சாதகமாகவே அமைந்துள்ளன. Read More
Dec 7, 2020, 17:11 PM IST
திருச்சியைச் சேர்ந்த முத்தையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எனது நிலம் உள்ளது. அதற்கான பட்டா எனது தந்தை பெயரில் கடந்த 1973ம் ஆண்டு வாங்கப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் எனது நிலத்தைச் சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தனர். Read More
Dec 5, 2020, 20:14 PM IST
அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும். Read More
Nov 23, 2020, 19:29 PM IST
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கொகோய் (86) சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Nov 23, 2020, 16:36 PM IST
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More