Dec 6, 2020, 14:33 PM IST
வாரிசு ஹீரோவுக்கு அதிர்ஷ்டம்.. கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கிள் ஹீரோவுக்கு டபுள் அல்லது ட்ரிபிள் ஹீரோயின் ஃபார்முளா கோலிவுட், டோலிவுட்டில் அமலாகி உள்ளது. Read More
Dec 5, 2020, 16:44 PM IST
கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. Read More
Dec 4, 2020, 16:31 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளருக்கு மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு கேரளாவில் இன்னும் ஓயவில்லை. Read More
Dec 4, 2020, 11:51 AM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகியுள்ள நிலையில் முஸ்லிம் வாலிபர் மற்றும் இந்துப் பெண்ணின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். புதிய சட்டத்தின்படி முறையான அனுமதி பெற்ற பிறகே திருமணம் நடத்தமுடியும் என்று போலீசார் தெரிவித்ததால் திருமணம் நின்றது. Read More
Dec 4, 2020, 10:13 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பல்வேறு தடங்கள் ஏற்பட்டன. பட ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவருக்கும் படத்துக்காகப் பயிற்சியில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து காயம் அடைந்தனர். Read More
Dec 3, 2020, 12:06 PM IST
கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட 3 இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் மத்திய அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 2, 2020, 13:47 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். Read More
Nov 26, 2020, 22:46 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பயந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் இன்று மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 25, 2020, 12:34 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பினராயி விஜயனுக்கு நெருக்கமான இன்னொரு அதிகாரியான ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 23, 2020, 09:23 AM IST
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான் என்பவர் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தலைமறைவானார். ஐ.எம். ஏ. திட்டம் என்ற பெயரில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்து இந்த மெகா மோசடி நடந்ததாகத் தெரிய வந்தது. Read More