Jun 10, 2020, 13:58 PM IST
கோலிவுட்டில் இன்னும் சினிமா படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இந்தி தெலுங்கு படப்பிடிப்பு தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.கடந்த இரண்டு தினத்துக்கு முன்பு தெலங்கானா முதல்வர் சந்திசேகராவை சிரஞ்சீவி தலைமையில் நாகார்ஜூனா, எஸ் எஸ். ராஜமவுலி உள்ளிட்ட படக் குழுவினர் சந்தித்தனர். Read More
May 18, 2020, 12:07 PM IST
நடிகை சார்மியும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகன்னாத்தும் காதலிப்பதாக பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. ஆனால் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. புரி ஜெகன்னாத்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அப்போதும் சார்மியுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். Read More
May 7, 2020, 13:10 PM IST
விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
Apr 27, 2020, 14:25 PM IST
கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. Read More
Apr 20, 2020, 10:27 AM IST
ஆந்திராவில் கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் பாதுகாப்பதற்குத் தேவையான முகக் கவசங்களை மகளிர் குழுக்கள் தயாரித்து வழங்குகின்றன. இதற்கான உத்தரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பிறப்பித்திருக்கிறார்.கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. Read More
Apr 19, 2020, 15:51 PM IST
இது மதுரைக்கு சித்திரைத் திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம். ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2020, 13:47 PM IST
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய படத்தின் பூஜை மிக எளிமையாக ஜெகன் சாய் வீட்டிலேயே நடைபெற்றது. Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More