Sep 2, 2020, 11:30 AM IST
ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. Read More
Jul 25, 2020, 10:18 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு தினங்களுக்கு முன்பு போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கேளம்பாக்கத்துக்கு ஆடம்பர கார் லம்போர்கினியில் சென்றார். முகத்தில் மாஸ்க் அணிந்து அவரே காரை ஓட்டிச் சென்றார். லயன் இன் லம்போர்கினி என்ற ஹேஷ்டேக்குகள் நெட்டில் வைரலானது. Read More
Jun 23, 2020, 16:45 PM IST
கொரோனா லாக்டவுனில் ஐதராபாத் வீட்டில் கணவர் நாக சைதன்யாவுடன் வசிக்கும் சமந்தா மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கத் தொடங்கி இருக்கிறார். வீட்டில் முடங்கியிருக்கும் டென்ஷனிலிருந்து விடுபட யோகா பயிற்சியும் செய்யத் தொடங்கி இருக்கிறார். Read More
Jun 16, 2020, 13:15 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
May 16, 2020, 10:54 AM IST
கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. Read More
Apr 25, 2020, 14:11 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. Read More
Apr 17, 2020, 15:03 PM IST
நடனக் கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமல்லாமல். இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கிய வள்ளல். எங்கள் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். Read More
Apr 4, 2020, 14:03 PM IST
கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார். Read More
Apr 1, 2020, 14:57 PM IST
சமூக வலைத்தளங்களில், திமுக மீது திட்டமிட்டு பாஜகவினர் பொய்ச் செய்தி பரப்புவதாகக் கூறி, அக்கட்சிக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தடுப்பு பணிக்கு பாஜக ஒரு கோடி கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறது. Read More
Dec 3, 2019, 14:19 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More