Sep 2, 2020, 19:10 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் அவர் விடுதலையாகி விடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Sep 2, 2020, 16:18 PM IST
மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் ஒரு ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோகைன், எல்எஸ்டி உட்படப் போதைப் பொருளுடன் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகம்மது அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Read More
Sep 1, 2020, 14:58 PM IST
கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறியுள்ளது. இதனால், இந்திய ராணுவப் படைகளும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் Read More
Sep 1, 2020, 12:49 PM IST
1948ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வளைகுடா நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை ஒரு தனிநாடாக அவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இஸ்ரேலுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால் 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. Read More
Aug 31, 2020, 17:29 PM IST
1895-ல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த தென் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டை தேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். பொறியாளரான இவர் அணைக் கட்டி முடித்த பின்னர் 1903ல் இங்கிலாந்து திரும்பினார். Read More
Aug 30, 2020, 16:37 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கில் தியேட்டர்கள் 5 மாதமாக மூடிக்கிடக்கிறது. மாஸ்டர், ஜெகமே தந்திரம், சூரரைப் போற்று போன்ற பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி வைக்கிறது. Read More
Aug 29, 2020, 21:00 PM IST
தூதரக பார்சலில் தங்கம் பிடிபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கேரளாவில் 4 விமான நிலையங்களிலும் சுங்க இலாகாவினர் தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர். Read More
Aug 27, 2020, 21:50 PM IST
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு போதை வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. Read More
Aug 27, 2020, 08:17 AM IST
பெங்களூரு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் அதாவது, ஆகஸ்ட் 21 ம் தேதி பெங்களூருவின் கல்யாண் நகரில் உள்ள ராயல் சூட்ஸ் ஹோட்டல் குடியிருப்பில் இருந்து 2.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More