Dec 1, 2020, 20:18 PM IST
தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடமாக மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பல சீசனாக நடந்து கொண்டு இருக்கிறது. Read More
Dec 1, 2020, 19:05 PM IST
கொத்தமல்லியை வாசனைக்காக கடைசியில் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக பிரியாணி போன்ற உணவுகளில் கொத்தமல்லி இல்லாமல் சமைக்கவே முடியாது. Read More
Dec 1, 2020, 19:03 PM IST
தோசையில் பல வித உணவுகளை சொடக்கு போடும் நேரத்தில் செய்துவிடலாம். அந்த பட்டியலில் ஒன்று மரவள்ளி கிழங்கு தோசை. Read More
Dec 1, 2020, 14:19 PM IST
பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இந்திய விமானப்படையில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2020, 09:17 AM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் கேம் ஏனைய 117 சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது பப்ஜிக்கு மாற்றாக ஃபாஜி (FAU-G) என்ற விளையாட்டு வர இருப்பதாகக் கூறப்பட்டது. PUB-Gக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொபைல் கேம் என்பதைக் காட்டிலும் தேசபக்திக்கான விளையாட்டு என்ற ரீதியில் FAU-G குறித்து பெருமளவில் பேசப்பட்டது. Read More
Nov 30, 2020, 18:46 PM IST
பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராகக் கருதப்படும் டாக்டர் சீதள் ஆம்தே - கராஜ்கி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. Read More
Nov 30, 2020, 09:12 AM IST
ரஜினி புது கட்சி தொடங்குவாரா என்ற 25 ஆண்டுக் கால கேள்விக்கு இன்றாவது உறுதியான பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனக் கடந்த 25 ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Nov 29, 2020, 09:18 AM IST
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read More
Nov 28, 2020, 17:07 PM IST
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட பாக்.வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Nov 27, 2020, 20:17 PM IST
அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையுடன் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர். Read More