Mar 5, 2019, 13:35 PM IST
அமெரிக்காவுடன் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜேவிபி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. Read More
Mar 5, 2019, 13:21 PM IST
இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக நாடு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Mar 2, 2019, 08:14 AM IST
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று திருப்பதி வருகை தருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Mar 1, 2019, 09:12 AM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. Read More
Feb 27, 2019, 00:05 AM IST
நாம் ஒரு குண்டு வீசினால், இந்தியா 20 குண்டுகள் போட்டுவிடும் என முஷாரப் பேச்சு Read More
Feb 23, 2019, 23:29 PM IST
டிரம்பை திமுக கூட்டணிக்கு அழைத்தாலும் ஆச்சர்யமில்லை - ஜெயக்குமார் Read More
Feb 20, 2019, 11:49 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். Read More
Feb 14, 2019, 15:28 PM IST
இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த நீதிமன்ற பதிவாளர்கள் 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Feb 12, 2019, 11:52 AM IST
அரசியல் அமைப்புகளின் கூறுகளை நாட்டின் மன்னர் - அதிபர் போல நினைத்து கூறுபோடுகிறார் பிரதமர் மோடி என சாடியுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More