Nov 8, 2020, 16:49 PM IST
ஜோ பைடன், கமலா ஹாரீஸ் அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தருக டிரம்புக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள் என்று ஆரம்பிக்கும் Read More
Nov 8, 2020, 16:21 PM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு மக்கள் மெதுவாக திரும்புகின்றனர். Read More
Nov 8, 2020, 13:38 PM IST
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு முஸ்லிம் Read More
Nov 8, 2020, 13:00 PM IST
பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால் குற்றம் கிடையாது, பலாத்காரத்திற்கு மரண தண்டனை, 21வயது ஆனால் மது அருந்தலாம் இப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் பல புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Nov 8, 2020, 12:25 PM IST
தமிழகத்தில் தற்போது தற்கொலைகளுக்கு வித்திடும் ஒரு கருவியாக உள்ள ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வரும் விரைவில் இது தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 09:51 AM IST
இந்த சேவைக்காக வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யுபிஐ ஆதரவு பயன்பாட்டைப் பயன்படுத்தி இனி எவருக்கும் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப முடியும் பணம் பெறவும் முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 7, 2020, 20:42 PM IST
கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். Read More
Nov 7, 2020, 20:28 PM IST
இஸ்லாமிய பயங்கரவாதம், வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி கூறியுள்ளார். Read More
Nov 7, 2020, 16:14 PM IST
மக்களிடையே தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி மத்திய நீர்வள அமைச்சகம் (ஜல் சக்தி அமைச்சகம்) தொடங்கப்பட்டது. தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. Read More