Dec 21, 2020, 17:05 PM IST
பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை, அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பேசியதை வேக, வேகமாக மறுத்துள்ளார் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். Read More
Dec 21, 2020, 13:16 PM IST
மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில்தான் தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள். அதை நம்பி 5 வருடத்தை அடகு வைத்து விடாதீர்கள் என பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பேசி அதிர வைத்திருக்கிறார். Read More
Dec 20, 2020, 19:37 PM IST
ஆஸ்கர் விருதுபோல் மற்றொரு உயரிய விருதாக கருதப்படுகிறது கோல்டன் குளோப் விருது. பிப்ரவரியில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க ஒடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 15, 2020, 10:11 AM IST
சீர் அமைப்போம் தமிழகத்தை என்ற அடிப்படையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு திண்டுக்கல்லில் கமலஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசுகையில் ஜனநாயகம் என்பது அன்றாடம் காவல் காக்கப்பட வேண்டிய ஒன்று. Read More
Dec 14, 2020, 17:25 PM IST
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. Read More
Dec 9, 2020, 21:36 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து பல இதயங்களை கொள்ளை அடித்தவர் தான் விஜே சித்ரா. Read More
Dec 9, 2020, 14:56 PM IST
தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களைக் கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபுவின் அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களைத் தயாரித்து வருகிறது. Read More
Dec 9, 2020, 11:49 AM IST
Dec 8, 2020, 12:26 PM IST
சென்னையில் இருந்து மும்பை நோக்கி, கடந்த அக்டோபர் 21-ம் தேதி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட, ரூபாய் 15 கோடி மதிப்புள்ள 13,900 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. Read More