Dec 10, 2020, 19:39 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 3 மாதங்களுக்குக் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதே சமயம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் அனுமதி அளித்தது. Read More
Dec 5, 2020, 13:46 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது தலைவி. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இன்று ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனையொட்டி , கங்கனா ரனாவத் தலைவி படத்திலிருந்து சில புதிய ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர். Read More
Dec 3, 2020, 19:46 PM IST
பிரேத பரிசோதனைகளைத் தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைக் கடந்த செப்டம்பர் மாதம் 16-ல் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Dec 3, 2020, 17:55 PM IST
தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது Read More
Dec 2, 2020, 20:34 PM IST
தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். Read More
Dec 1, 2020, 20:43 PM IST
டிசம்பர் 27 ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். Read More
Nov 29, 2020, 13:37 PM IST
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அரசின் நிலையான இயக்க நடைமுறையின் படி 50 சதவீத பக்தர்களுடன் மின் இழுவை இரயில்களை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. Read More
Nov 21, 2020, 18:22 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். 15ம் நூற்றாண்டு முதல் இந்த புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது . காலப்போக்கில் சில காரணங்களால் இது தடைப்பட்டது . Read More
Nov 20, 2020, 15:46 PM IST
மதுரை திருமங்கலம் அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் மற்றும் விஜயநகர அரசின் சின்னம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Nov 19, 2020, 20:47 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையிலேயே நடைபெற உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. Read More