Jun 26, 2020, 18:06 PM IST
நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். இவர்களில் நடிகை நயன்தாரா அதிக பட்சமாக 4 கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. அதுவும் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பளத்தை எட்டியிருக்கிறார். அவரை மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் மிஞ்சிவிட்டார். Read More
Jun 14, 2020, 13:21 PM IST
டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர் நடிகை திரிஷா.சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்புவுடன் தொலைப்பேசியில் பேசுவது போல் நடித்தார். Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More
Jun 6, 2020, 18:34 PM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் படத்தில் நடித்த திருப்தி அடைந்தவர் திரிஷா. கவுதம்மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் சிம்புவுடன் நடித்தார். மூவருமே அவரவர் வீட்டிலிருந்து பணியாற்றியது தான் இதில் ஹைலைட். Read More
Jun 4, 2020, 10:05 AM IST
கேரளாவின் மலப்புரத்தில் கொரோனா லாக்டவுன் நிலவும் நிலையில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு மர்ம ஆசாமிகள் பட்டாசுகளுடன் கூடிய பழத்தைத் தந்தனர். அதைச் சாப்பிட்ட யானை சிறிது நேரத்தில் இறந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 2, 2020, 13:08 PM IST
டைரக்டர் மணிரத்னம் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.இதுபற்றி மணிரத்னம் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நின்றிருக்கிறது. Read More
May 27, 2020, 09:45 AM IST
திரிஷா இடுப்பில் சிம்பு குழந்தை போல் உட்கார்ந்திருக்கும் படங்கள் நெட்டில் உலா வருகின்றன. இது என்னடா வம்பு என்று பார்த்தால் அதுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். சிம்புவும் திரிஷாவும் இணைந்து நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தைக் கவுதம் மேனன் இயக்கவுள்ளார். Read More
May 23, 2020, 10:21 AM IST
விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவு கூரத்தக்கப் படமாகவே இருக்கிறது. கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. Read More
May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More
May 20, 2020, 09:54 AM IST
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். கார்த்தி, ஜோதிகா அக்கா -தம்பியாக நடித்த தம்பி படத்தையும் இவர் இயக்கினார். மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் ஏற்கெனவே மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. Read More