Nov 11, 2020, 21:41 PM IST
சர்ச்சையை ஏற்படுத்த, சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட குற்றத்தின் பேரில் ஈரான் போலீஸார் திடீரென தப்ரிஸியை கைது செய்தனர் Read More
Nov 10, 2020, 14:08 PM IST
தீபாவளி தீபாவளி பாடலோடு விடிந்தது நாள். சோம் ரியோ நல்லா ஆடினாங்க. மத்தவங்க எல்லாம் கடமை மோட். Read More
Nov 5, 2020, 18:56 PM IST
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 3, 2020, 21:18 PM IST
குரோம்பேட்டை அருகே கணவன் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 1, 2020, 10:29 AM IST
அதை செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன். சோம் பேறித்தனமாக இருக்கு இன்றைக்கு உடற்பயிற்சி வேண்டம் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன் என்ற பேச்சுக்கே சில நடிகைகளிடம் இடமில்லை. Read More
Oct 29, 2020, 11:25 AM IST
பெண்கள் கர்ப்பம் தரித்தால் வேகமாக நடக்கக்கூடாது, கடினமான வேலைகள் செய்யக்கூடாது, கர்ப்பமான தோற்றத்தில் வயிற்றைக் காட்டியபடி செல்வதை யாராவது பார்த்தால் கண் பட்டுவிடும் என்று அந்த காலத்தில் கதைகள் கூறப்பட்டு வந்தன. அதையெல்லாம் இந்தக்காலத்து நடிகைகள் மலையேற வைத்திருக்கின்றனர். Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 28, 2020, 10:34 AM IST
பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா அல்லது அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார்களா என்பது குறித்து பின்னணியில் உள்ள உண்மை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பின்னர் சங்கு தொடர்போல பல்வேஎற் விவகாரங்கள் நீண்டுகொண்டிருக்கிறது. Read More
Oct 24, 2020, 19:23 PM IST
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More
Oct 24, 2020, 12:26 PM IST
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு நீட் தேர்வில் 590 மதிப்பெண்கள் கிடைத்தன. ஆனால் இணையதளத்தில் அந்த மாணவிக்குத் தவறுதலாக 6 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் Read More