Sep 14, 2020, 09:07 AM IST
பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 3 பெட்ரோலியத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாரதீப்பில் இருந்து ஹால்டியா வழியாக துர்காபூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை பெட்ரோலிய அமைச்சகம் செயல்படுத்துகிறது. Read More
Sep 13, 2020, 09:24 AM IST
பிரதமர் நரேந்திரமோடி, பீகார் பெட்ரோலியத் திட்டங்கள், பீகார் மாநில செய்தி. Read More
Aug 28, 2020, 12:39 PM IST
பீகாரில் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Aug 24, 2020, 09:27 AM IST
பீகார் மாநில தேர்தலில் நிதிஷ்குமாரே மீண்டும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கியஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Jun 20, 2020, 09:52 AM IST
இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்திய ராணுவ நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 6, 2020, 15:30 PM IST
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர். Read More
Feb 27, 2020, 13:53 PM IST
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More