Nov 21, 2020, 13:16 PM IST
சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 20, 2020, 14:29 PM IST
பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரியாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த இந்தியத் தனியார் விமானம் அவசரமாகப் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. Read More
Nov 19, 2020, 16:19 PM IST
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. Read More
Nov 16, 2020, 20:13 PM IST
கேன்சர் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நடிகர் தவசியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது... Read More
Nov 15, 2020, 11:00 AM IST
ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு தமிழ் பாட புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. சித்தூர் எம்எல்ஏ நடிகை ரோஜாவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். Read More
Nov 12, 2020, 17:07 PM IST
கேரளாவில் தீபாவளிக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவில் 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் என்று கேரள உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 15:19 PM IST
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 10, 2020, 16:03 PM IST
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு பிரித்விராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். Read More
Nov 10, 2020, 12:01 PM IST
மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2020, 14:51 PM IST
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More