Nov 5, 2020, 19:51 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் முதலிடம் பிடித்துள்ளது முருங்கை. இதன் மூலம் கொரானாவின் முதலில் எதிரியாகவும் முருங்கை உருவெடுத்துள்ளது. Read More
Nov 5, 2020, 19:08 PM IST
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயது மற்றும் காலங்களைக் கண்டுபிடிக்க அதன் கார்பன் டேட்டிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு மையத்திற்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Nov 5, 2020, 18:20 PM IST
நமது சருமம் மிகவும் மெருதுவான ஒன்றாகும். அச்சருமத்தில் கடுமையான வெயில் தாக்கும் பொழுது முகம் பழுப்புகள் அடைந்து அது நாளடைவில் நம் முகத்திலே தங்கி விடுகின்றது. இதனை விரட்டுவது எல்லா பெண்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனால் இதனை நாம் இயற்கையான முறையிலே மிக எளிமையாக விரட்டி விடலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் நம்மை நெருங்காது. Read More
Nov 5, 2020, 16:40 PM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. Read More
Nov 5, 2020, 15:05 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் போவதாகவும் வேல்முருகனின் சகோதரர் முருகன் தெரிவித்துள்ளார். Read More
Nov 5, 2020, 14:24 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் சோதனை நடத்திய மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷின் மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையை 24 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் சிறை வைத்ததாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. Read More
Nov 4, 2020, 21:03 PM IST
நாம் அதிகம் விரும்புவது எது தெரியுமா? நிம்மதியான உறக்கம்! கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க முடியலை, இதுவே பலரது புலம்பல். Read More
Nov 4, 2020, 20:37 PM IST
நெடுஞ்சாலைத் துறையில் தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்த புள்ளி கோராமல் பல கோடி ரூபாய்க்கு பணி செய்து முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 5 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 4, 2020, 20:26 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். Read More
Nov 4, 2020, 19:52 PM IST
நமது அத்தியாவசிய தேவைகளில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுவதால், நமது வாழ்க்கை முறை மின்சாரம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். Read More