Feb 17, 2021, 20:27 PM IST
கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். Read More
Feb 17, 2021, 19:41 PM IST
வெயிட் லாஸ், ஃபேட் லாஸ் இரண்டு பதங்களும் பொதுவாக ஒன்றுபோல் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. Read More
Feb 17, 2021, 19:21 PM IST
இந்தியாவில் குரல் பதிவுகளை அனுப்பும் வசதி ஆய்வுநிலையில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Feb 17, 2021, 19:15 PM IST
எல்லோரின் வாழ்க்கையிலும் உணவு இன்றியமையாதது.உணவை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும். Read More
Feb 17, 2021, 14:16 PM IST
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. Read More
Feb 17, 2021, 14:11 PM IST
மோகன்லால், மீனா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரிஷ்யம் 2 படத்தை ஓடிடியில் வெளியிட்டால் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கேரள பிலிம் சேம்பர் எச்சரித்துள்ளது.மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம். Read More
Feb 17, 2021, 14:04 PM IST
கடந்த 2016 வரை ஆட்சிகள் வருவதில் தமிழகமும், கேரளாவும் ஒரே போலத் தான் இருந்தது. ஒரு முறை ஆட்சிக்கு வரும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த முறை ஆட்சி அமைக்காது. ஆனால் கடந்த 2016ல் இந்த வரலாற்றை ஜெயலலிதா திருத்தினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சி அமைத்தார். Read More
Feb 17, 2021, 12:07 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. Read More
Feb 17, 2021, 09:32 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 17, 2021, 09:19 AM IST
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கர வெடி பொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் உபியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். Read More