May 15, 2020, 09:57 AM IST
கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. Read More
May 14, 2020, 13:55 PM IST
டெல்லியில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளையும் திறப்பதற்குக் கிழமை வாரியாக அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 78 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More
May 14, 2020, 13:53 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் 80, 90களில் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் போது தியேட்டரே விழா கோலத்தில் இருக்கும், அதன்பிறகு விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போதும் திருவிழாக் கோலத்துக்கு தியேட்டர்கள் மாறி கூட்டம் அலைமோதும். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 13:39 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Read More
May 14, 2020, 13:36 PM IST
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.சென்னையில் உள்ள இலங்கை துணை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ. Read More
May 14, 2020, 13:13 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. Read More
May 14, 2020, 10:04 AM IST
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கு பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதுபற்றி மறைமுகமாக குஷ்பு விமர்சித்தார். நேரம் வீணா போச்சு.. சமையலாவது நேரத்துக்கு முடிச்சிருப்பேன் என்று தங்லிஷில் குறிப்பிட்டிருந்தார். Read More
May 14, 2020, 09:53 AM IST
பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, ரூ.2000 கோடியை வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடியைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் பரவியதும் அதைத் தடுப்பதற்கான பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களிடம் நிதி திரட்டின. Read More
May 14, 2020, 09:45 AM IST
ரூ.200 கோடி வரையான அரசு பணிகளுக்குச் சர்வதேச டெண்டர் கோரப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு நேற்று முன் தினம் இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். Read More