May 6, 2020, 09:19 AM IST
கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்க உலக நாடுகள் பல கோடிகள் முதலீடு செய்து பரிசோதனைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பசிக்குத் தடுப்பூசி கேட்டிருக்கிறார். Read More
May 5, 2020, 17:04 PM IST
சில தினங்களுக்கு முன் என் வீட்டுக்கு சுமார் 20பேர் குழுவாக வந்தனர். சூழ்நிலை காரணமாக அவர்களை நான் சந்திக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் எனக்கு ஒரு வீடியோ அனுப்பி அதை முதல்வர் பார்வைக்கு அனுப்ப கேட்டனர். Read More
May 5, 2020, 17:00 PM IST
நாம் ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் Read More
May 5, 2020, 16:52 PM IST
மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்கப் போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப் படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. Read More
May 5, 2020, 13:53 PM IST
இசை அமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் போன்ற பல படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள், செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். Read More
May 5, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வு பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆந்திராவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து பலர் பார்டர் தாண்டி சென்று மதுக்கடையில் குவிந்தனர். சரக்கும் கொஞ்ச நேரத்தில் விற்று தேர்ந்தது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகின. Read More
May 5, 2020, 13:45 PM IST
நடிகை சமந்தா கொரொனா ஊரடங்கால் வீட்டில் தங்கியிருக்கிறார். சமீபத்தில் அவரது பிறந்ததினத்தன்று சைதன்யா சாக்லெட் கேக் தயாரித்து சமந்தாவுக்கு அளித்தார். அதை வெட்டி சமந்தா பிறந்ததினம் கொண்டாடினார். Read More
May 5, 2020, 13:09 PM IST
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொதுக் கணக்கு குழு என்பது மிகவும் முக்கியம்வாய்ந்த குழுவாகும். Read More
May 5, 2020, 13:04 PM IST
டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 5, 2020, 10:29 AM IST
நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலிருந்து தமிழில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கடின உழைப்புக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர் அடுத்து அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். Read More