Sep 25, 2020, 09:41 AM IST
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருக்கிறார். Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 24, 2020, 09:28 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Sep 23, 2020, 22:40 PM IST
கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Sep 23, 2020, 18:01 PM IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான என் டிஏவுக்கு நோ டேட்டா அவைலபிள் என்று புதிய அர்த்தம் கூறுகிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயங்களை எடுத்துப் போட்டுப் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். Read More
Sep 23, 2020, 15:16 PM IST
மத்திய அரசு ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் கூறி, ஜனாதிபதியிடம் இன்று(செப்.23) மாலை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 23, 2020, 13:37 PM IST
சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்து வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் இறக்குமதி செய்யத் தடை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 23, 2020, 09:52 AM IST
எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மாநிலங்களவையில் கடந்த செப்.20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 23, 2020, 09:47 AM IST
எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Sep 23, 2020, 09:21 AM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. Read More