Oct 18, 2020, 11:53 AM IST
பல நட்சத்திரங்கள் தாலி கட்டிய மறுநாளே ஹனிமூன் பறந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு நடிகருக்கு காதல் கைகூடவே ஆண்டுக்கணக்கில் ஆனது, ஒரு வழியாக திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூனுக்கு 2 மாதம் கழித்து சென்றிருக்கிறார். Read More
Oct 18, 2020, 11:35 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (17-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி. Read More
Oct 18, 2020, 11:09 AM IST
ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார். Read More
Oct 18, 2020, 11:10 AM IST
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குகிறது. தெலங்கானா மாநிலத்தில் மழை கொட்டித்தீர்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்பில் 122 பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 பேர் பலியாகி உள்ளனர். Read More
Oct 18, 2020, 11:12 AM IST
கடந்த 2006 ஆம் ஆண்டில் புரஜெக்ட் ரன்னிங் திரைப்பட உதவியாளர் மிரியம் மிமி ஹேலி மற்றும் 2013 ஆம் ஆண்டில் சிகையலங்கார நிபுணர் ஜெசிகாமான் ஆகியோரை பாலியல் பலாத்காரம் செய்ததாக மன்ஹாட்டன் Read More
Oct 18, 2020, 10:04 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் கூலி ஆட்களை வைத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டார். கூலி ஆட்களை கைது செய்த போலீசார், சாமியாரின் நாடகத்தை கண்டுபிடித்தனர். Read More
Oct 18, 2020, 09:49 AM IST
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், கமலாஹாரிசும் நவராத்திரி வாழ்த்து கூறியுள்ளனர். Read More
Oct 18, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது. Read More
Oct 18, 2020, 09:41 AM IST
பச்சை நிறத்துண்டைதலையில் கட்டிக்கொண்டு, மண்வெட்டி ஒன்றை சுமந்து, நான் ஒரு விவசாயி என ஒயிட் அண் ஒயிட்டில் போஸ் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நிஜமாகவே ஒரு விவசாயி அரசியல்வாதியாக இருக்கிறார். Read More
Oct 18, 2020, 09:22 AM IST
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திர பதிவு துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். Read More