Apr 5, 2020, 12:26 PM IST
கடந்த மார்ச் 25ம் தேதியன்று, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது கொரோனா நோயாளி முதன் முதலாக உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Apr 5, 2020, 10:46 AM IST
இவர் ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரி கோர்ச் சேவ் என்பவரை மணந்து கொண்டார். கணவருடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றித்திரிந்தவர் தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார். Read More
Mar 31, 2020, 19:29 PM IST
காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பரோட்டா சூரி ஆனார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருப்பதால் சமையல் வேலையை கையிலெடுத்திருக்கிறார்.அடுப்படியிலிருந்து மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிரியாணி செய்யக் குழந்தைகளை கூட்டு சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்கினார். Read More
Mar 31, 2020, 10:50 AM IST
தனது மகனைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார் சுரேஷ் கோபி. என்ன காரணம்? எல்லாம் கொரோனா தொற்று செய்த சதிதான்.இதுபற்றி சுரேஷ் கோபி கூறும்போது,எனது இளைய மகன் லண்டனிலிருந்து வந்தார். அவர் பயணம் செய்த அதே விமானத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரும் வந்திருக்கிறார். Read More
Mar 30, 2020, 13:45 PM IST
தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது Read More
Mar 27, 2020, 12:03 PM IST
கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா. Read More
Mar 26, 2020, 13:32 PM IST
உயிர்கொல்லி நோயாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பயம் பிரிந்து கிடப்பவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கிறது. Read More
Mar 25, 2020, 15:12 PM IST
சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுரை கூறினார். அதை காதில் வாங்காமல் தன் இஷ்டத்துக்கு பலரை நேரில் சென்று சந்தித்தார் Read More
Mar 22, 2020, 16:02 PM IST
டைரக்டர் மணிரத்னம், சுகாசினி தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். கோலிவுட் பக்கம் எங்குமே நந்தன் தலை தென்படுவதில்லை. லண்டனில் படித்து வந்த அவர் சமீபத்தில் சென்னை வந்தார். Read More
Mar 21, 2020, 15:04 PM IST
ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை தமிழ்த் திரைப்பட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தற்போது தனிச் சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் சங்கம் உள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தர விட்டிருக்கிறது. Read More