Nov 2, 2020, 09:26 AM IST
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் துபாய் அரங்கில் ராஜஸ்தான் ஆடிய நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 1, 2020, 16:41 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய கோடிக்காணவர்களை பாதித்து கோடி பேரை பலி வாங்கி இருக்கிறது. Read More
Nov 1, 2020, 14:32 PM IST
பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 1, 2020, 12:42 PM IST
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் உள்ள சுந்தரய்யா காலனியை சேர்ந்த வர் வரலட்சுமி. Read More
Oct 31, 2020, 20:50 PM IST
மத்திய மின்னணு நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2020, 17:06 PM IST
வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Read More
Oct 31, 2020, 09:44 AM IST
கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி அதன்பிறகு வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்குப் பட வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து அவர் மும்பை சென்று இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. Read More
Oct 30, 2020, 16:25 PM IST
உத்தரகண்ட் முதல்வரானா திரிவேந்திர சிங் ராவத் பாஜகவின் 2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக அப்போது ராவத் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ர25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. Read More
Oct 30, 2020, 12:30 PM IST
பில்லி சூனியக்காரர்கள் எனக்கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை கிராமத்தினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை என்ற கொள்கையில் விடுவித்தார். Read More