Sep 14, 2020, 09:34 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.13) 5693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். Read More
Sep 13, 2020, 16:40 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரு பகுதி இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். Read More
Sep 13, 2020, 12:11 PM IST
நேற்று எர்ணாகுளத்தில் நடந்த திருமணத்தில் பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை தயாரிக்க 487 மணிநேரம் ஆனதாம். Read More
Sep 13, 2020, 09:11 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா பாதிப்பு, மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 12, 2020, 21:34 PM IST
உடல் எடை குறைவதற்கு பயன்படுத்தும் உணவு முறையானது விந்தணுவின் தரம் உயரவும் காரணமாகிறது என்பது தெரிய வந்துள்ளது. கார்போஹைடிரேடு குறைந்த உணவு முறையை கடைப்பிடித்தால் விந்தணுவின் தரம் உயர வாய்ப்புள்ளது. Read More
Sep 12, 2020, 21:26 PM IST
தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் அம்மா அழைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது . இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. Read More
Sep 12, 2020, 18:30 PM IST
தென்னிந்தியாவில், கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் படியான செல்வாக்கு இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில் இன்னும் தனது சட்டப்பேரவை கணக்கை பாஜக துவக்கவே இல்லை என்பதை கூறலாம். Read More
Sep 12, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5519 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 6006 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நேற்று(செப்.11) 5519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். Read More
Sep 11, 2020, 13:20 PM IST
ஸ்டாலின் குற்றச்சாட்டு, பி.எம்.கிசான் திட்ட ஊழல், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி, 110 கோடி வேளாண்மை ஊழல், Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More