Sep 12, 2020, 21:19 PM IST
தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Sep 10, 2020, 18:53 PM IST
ராணுவ வீரரின் வீரமரணம், உயிர்தியாகம் பற்றி நடிகர் உதயா எழுதி முதல் முறையாக இயக்கி நடித்த செக்யூரிட்டி குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Sep 10, 2020, 10:28 AM IST
மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. Read More
Sep 10, 2020, 10:20 AM IST
முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். Read More
Sep 9, 2020, 14:47 PM IST
தமிழக அரசின் கீழுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சியில் சமையலருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Sep 4, 2020, 20:12 PM IST
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். Read More
Sep 4, 2020, 18:25 PM IST
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More
Sep 1, 2020, 20:06 PM IST
விறுவிறுப்பான திரைக்கதைக்கும், யதார்த்த காட்சியமைப்பிற்கும் இந்தியாவில் பெயர் போன கேரள சினிமா துறையின் அடுத்த பரிமாணம் c u soon Read More
Aug 28, 2020, 16:35 PM IST
இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார். இதில் 100 தயாரிப்பாளர்கள் இணைந்துள்ளார், சங்கப் பணிகள், இணைய தளத்துடன் (www.TFAPA.com) தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More