Sep 7, 2020, 18:12 PM IST
பேரீச்சை மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. தற்போது மத்திய தரைக் கடல் பகுதி, ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்ஸிகோ ஆகிய பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. Read More
Sep 7, 2020, 17:50 PM IST
எதிர்காலத்தில் பலியாகும் உயிர்களுக்கு நீரிழிவு நோய் தான் முக்கிய காரணமாக விளங்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். Read More
Sep 4, 2020, 17:52 PM IST
சீரகத்தில் இயற்கையாகவே ஆரோக்கிய தன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வந்தால் ஆரோக்கிய உடலுக்கு நாமே எடுத்துக்காட்டு... Read More
Sep 4, 2020, 11:26 AM IST
உடலுக்குச் சத்து தரும் உணவுகளைச் சாப்பிடவே அனைவரும் விரும்புவோம். உணவே மருந்து என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நாம் தரமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்ளலாம். எவற்றைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று எளிதாகப் பிரித்துவிடலாம். Read More
Sep 2, 2020, 21:19 PM IST
ஆப்பிள், பார்க்க மட்டும் அழகானவை அல்ல அவை ஆரோக்கியத்திற்கான ஆயுதம். சில ஆபத்தான உடல்நல குறைபாடுகளை தவிர்க்கும் இயல்பு ஆப்பிளுக்கு உள்ளது. Read More
Sep 2, 2020, 16:22 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பது யாவரும் அறிந்ததே….ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Aug 23, 2020, 20:14 PM IST
பப்பாளி, மத்திய அமெரிக்காவில் தோன்றி, கரீபியன் கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பப்பாளியைப் பொறுத்தமட்டில் பழம் மட்டுமல்ல, இலைகள், விதைகள் மற்றும் பூக்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. புகழ்பெற்ற கடற்பயணியான கொலம்பஸ் பப்பாளியை, தேவதூதர்களின் பழம் என்று கூறினாராம். Read More
Aug 22, 2020, 16:34 PM IST
வெற்றிலையை அறியாத சில தலைமுறையினர் பிறந்து வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. திருமண வீடுகளில் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்ட சொந்தங்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வெற்றிலை இடிக்கும் உரலோடு இருக்கும் பாட்டிகளும் வீடுகளில் இல்லை. ஆகவே, வெற்றிலையின் பயன்களை வாய்வழியே கேட்கும் வாய்ப்பு இல்லை. Read More
Aug 21, 2020, 21:11 PM IST
Home remedy solution for constipation. easy ways to clear constipation for adults. Read More
Aug 17, 2020, 14:59 PM IST
பழக்கடைக்குச் சென்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை என்று வகைவகையான பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பழக்கடையை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து சென்றால் நடைபாதை கடையில் நெல்லிக்காய் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஆம், பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட பெரிய பழக்கடைகளில் நெல்லிக்காயைப் பார்க்கக்கூட இயலாது. Read More