Jun 25, 2020, 10:38 AM IST
தமிழ்நாட்டில் திரைப்படங்களின் விநியோக உரிமை இது நாள் வரை 9 ஏரிகளாக வழங்கப்படு வந்தது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரித்து வழங்கலாமா என ஆலோசனை தெரிவித்திருக்கிறார் உறுமின் படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன். Read More
Jun 19, 2020, 11:31 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. Read More
May 25, 2020, 14:16 PM IST
இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான். Read More
May 22, 2020, 09:39 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது. அதிகபட்சமாக, சென்னையில்தான் இது வரை 8795 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது கொரோனா வைரஸ் நோய். Read More
May 10, 2020, 12:17 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது.தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 7, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
Apr 24, 2020, 18:14 PM IST
கோவில் கட்டுவதற்குச் செலவழிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று விழா ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இது குறித்து ஜோதிகா சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கும் இரா. சரவணன் கூறியதாவது :சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். Read More
Feb 22, 2020, 12:24 PM IST
நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. Read More
Feb 10, 2020, 09:29 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More