Aug 22, 2020, 18:17 PM IST
இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. Read More
Aug 22, 2020, 16:34 PM IST
வெற்றிலையை அறியாத சில தலைமுறையினர் பிறந்து வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. திருமண வீடுகளில் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்ட சொந்தங்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வெற்றிலை இடிக்கும் உரலோடு இருக்கும் பாட்டிகளும் வீடுகளில் இல்லை. ஆகவே, வெற்றிலையின் பயன்களை வாய்வழியே கேட்கும் வாய்ப்பு இல்லை. Read More
Aug 22, 2020, 16:21 PM IST
இந்தி தெரியாத தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார். Read More
Aug 22, 2020, 10:15 AM IST
சந்தன மரங்கள் இருந்தால் சந்தன கொள்ளையர்களும் இருப்பது வழக்கம்தான். இதனால் இப்பகுதியில் ஏராளமான சந்தன கொள்ளையர்களின் நடமாட்டம் உண்டு. போலீசார் பல அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் சந்தனக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More
Aug 21, 2020, 17:34 PM IST
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் சாதாரண சளியால் பாதிக்கப்பட்டோருக்கும் ஒரே விதமான அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுவதால் அவற்றைப் பிரித்தறிவது கடினமாக உள்ளது. இது குறித்த ஓர் ஆய்வை ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) கிழக்கு ஏஞ்ஜ்லியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். Read More
Aug 21, 2020, 17:32 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா நிபந்தனைகளுடன் சில சினிமாக்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. கேரளாவிலும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Aug 20, 2020, 17:31 PM IST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. Read More
Aug 18, 2020, 19:06 PM IST
மலேசியக் குடியுரிமை பெற்ற சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட 57 வயது நபர் ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்திருக்கிறது. Read More
Aug 18, 2020, 11:07 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More