Feb 14, 2020, 09:03 AM IST
அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். Read More
Feb 14, 2020, 08:59 AM IST
சென்னையில் வரும் 28ம் தேதி வரை பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. Read More
Feb 14, 2020, 08:56 AM IST
புதிதாக 2 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து விட்டு, படிப்படியாக மதுவிலக்கு என்று பேசுவதா என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டிருக்கிறார். Read More
Feb 14, 2020, 08:53 AM IST
குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்தால், அதற்கான காரணம் குறித்து 48 மணி நேரத்திற்குள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 13, 2020, 20:33 PM IST
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 16 மொழிகளில் திரைப்படம் மற்றும் பக்தி பாடல்கள் என 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காஞ்சி மடத்துக்கு தனது பூர்வீக இல்லத்தை அளிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றி காட்டியிருக்கிறார். Read More
Feb 13, 2020, 20:31 PM IST
வாலு படத்தில் இணைந்த சிம்பு, ஹன்சிகா ஜோடி இடைப்பட்ட காலத்தில் பிரிந்திருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, மகா படத்தில் இணைந்து நடிக்கின்றனர். Read More
Feb 13, 2020, 20:20 PM IST
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். Read More
Feb 13, 2020, 20:15 PM IST
ஏற்கனவே பா.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கினார். இதில் ராஜ்கிரண், ரேவதி நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். Read More
Feb 13, 2020, 20:09 PM IST
90 நிமிடம் ஓடக்கூடிய பாரம் படம் பற்றிய விவரம் தற்போது திரையுலகினருக்கு தெரியவந்திருப்பதுடன் இப்படத்தை வெளியிடுவதற்கு தனது பெயரை தந்து உதவியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். Read More
Feb 13, 2020, 15:52 PM IST
நூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வரி கட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். Read More