Dec 12, 2019, 09:13 AM IST
இந்த மசோதா ஒரு நயவஞ்சகமான மசோதாவாக உள்ளது. அண்டை நாடுகள் என்று பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை கொண்டு, அங்கு மதரீதியாக பாதிக்கப்படுவர்களை எடுத்து கொண்டிருந்தால், பூடானைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை ஏன் எடுத்து கொள்ளவில்லை? இது போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? - ப.சிதம்பரம் Read More
Dec 11, 2019, 21:59 PM IST
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் சண்டகாரி படப்பிடிப்பு லண்டன் விமான நிலையத்தில் நடந்தது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார், உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர். Read More
Dec 11, 2019, 21:55 PM IST
நயன்தாரா பகவதி அம்மன் முன்பு சுமார் அரை மணி நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி கும்பிட்டார். அவரது வருகை அறிந்ததும் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் நயன்தாராவை காண திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. Read More
Dec 11, 2019, 21:44 PM IST
ஒரு சில வருடங்களுக்கு பிறகு பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 5 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து பெற்று பிரிவது என முடிவு செய்தனர். Read More
Dec 11, 2019, 17:16 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More
Dec 11, 2019, 16:52 PM IST
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கலவரங்கள், தூண்டிவிடப்பட்டதல்ல என்றும், அப்போதைய மோடி அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read More
Dec 11, 2019, 16:30 PM IST
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: சில எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். Read More
Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
Dec 11, 2019, 13:37 PM IST
உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். Read More
Dec 11, 2019, 12:57 PM IST
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More