Oct 14, 2020, 14:51 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச் சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். Read More
Oct 14, 2020, 10:41 AM IST
ஜெயம் ரவி நடித்த படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிரடி திரில்லராக அமைந்திருந்த தனி ஒருவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. Read More
Oct 14, 2020, 10:05 AM IST
உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. Read More
Oct 13, 2020, 20:02 PM IST
செல்ஃபி காமிராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவோ வி20 திறன்பேசியை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 12, 2020, 21:23 PM IST
வீடுகளில் பயன்படுத்த ஏற்ற புதிய ஒலிபெருக்கிகளை ரிவர்சாங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 12, 2020, 17:34 PM IST
எம்ஏ, பிஎட் படித்தும் வேலை கிடைக்காததால் வறுமையில் வாடிய இளம்பெண் ரயில் ஏறி கேரளாவில் இருந்து டெல்லிக்கு பிரதமரை பார்க்கப் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலை கிடைக்காத பலர் தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகின்றனர். Read More
Oct 12, 2020, 17:20 PM IST
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அ.இ.அ.தி.மு.க இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாசரேத் அ.இ.அதிமுக அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்றது. Read More
Oct 12, 2020, 12:32 PM IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. Read More
Oct 12, 2020, 10:59 AM IST
அமெரிக்க நாட்டின் பிரபலமான வர்த்தக நிறுவனம் வால்மார்ட் வால்மார்ட்,இந்தியாவிலும் கடைகளை நடத்தி வருகிறது. 28 மொத்த விலை ஸ்டோர்களை நடத்தி வரும் வால்மார்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிட்டவில்லை என்றாலும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. Read More
Oct 11, 2020, 13:05 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். Read More