Jan 24, 2019, 13:01 PM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். Read More
Jan 23, 2019, 18:48 PM IST
கொடநாடு கொலை விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 22, 2019, 17:44 PM IST
கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் மாளிகை முன்பு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. Read More
Jan 22, 2019, 14:49 PM IST
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. Read More
Jan 19, 2019, 14:11 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்யாகுமார் மீதான தேசத்துரோக வழக்கில், சட்ட ஆலோசனை கேட்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Nov 29, 2018, 14:35 PM IST
சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2018, 13:29 PM IST
கவர்னரே தமிழகத்தை விட்டு வெளி்யேறு என வைகோ தலைமையில் நடக்கவிருக்கும் ஆளுநர் முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Read More
Nov 10, 2018, 13:35 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். Read More
Aug 20, 2018, 16:20 PM IST
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. Read More