May 13, 2019, 10:40 AM IST
சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என சூடான விவாதங்கள் நடந்தேறிய நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கே.சி.ஆரின் மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டும் 3-வது அணித் திட்டத்திற்கு திமுக பிடி கொடுக்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது Read More
May 13, 2019, 00:01 AM IST
ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. Read More
May 12, 2019, 21:28 PM IST
ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது Read More
May 12, 2019, 13:57 PM IST
இந்தாண்டின் ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவை என்பதால் 4-வது முறையாக பட்டம் வெல்லப் போவது யார் என்ற போட்டா போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
May 12, 2019, 12:22 PM IST
இந்தத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வெறுப்பை பயன்படுத்தினார். ஆனால் அன்பையே பொழிந்த நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக தெரிவித்துள்ளார். Read More
May 11, 2019, 18:11 PM IST
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை மே 12ம் தேதி நடைபெறவுள்ள ஆறாம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More
May 11, 2019, 13:34 PM IST
ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் நியா 2 படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் சுரேஷ். Read More
May 11, 2019, 10:57 AM IST
5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏதோ பெரிய சாதனைகளைப் படைத்து விட்டதாக உரக்க கோஷமிட்ட மோடியின் உண்மை முகம் இந்தத் தேர்தலில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிற ஆரம்பித்து கடைசியில் எல்லாமே வெத்து வேட்டு என்ற நிலைக்கு வந்து அம்பலப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் மோடியின் குரலில் இருந்த கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது சுரத்தின்றி போய்விட்டது.எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பிரதமர் மோடி, இப்போது கையில் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாம் பூமராங் போல அவர் பக்கமே Read More
May 10, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை, இந்த நாட்டில் யாருமே ஊழல்வாதியாக கருதவில்லை. அவரை ஊழல்வாதியாக உயிர் விட்டார் என்று தற்போது பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று மகாத்மா காந்தியின் பேரன் தெரிவித்துள்ளார். Read More
May 9, 2019, 14:17 PM IST
தமிழகத்தில் வரும் 19-ந் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More