Oct 4, 2020, 18:21 PM IST
கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். உடற்பயிற்சி வீட்டு வேலை, சமையல் வேலை என தங்களை பிஸியாக வைத்துக்கொண்டனர். Read More
Oct 4, 2020, 14:21 PM IST
லைப் கி தோ லக் கயி, நடிகை மிஸ்டி முகர்ஜி, சிறுநீரக கோளாறு,உடல் சற்று வெயிட்போட்டால் உடனே டயட் கண்ட்ரோல் செய்கிறேன் Read More
Oct 4, 2020, 13:29 PM IST
லக்னோ: அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்களை தடுக்க முடியாது என பாஜக எம்எல்ஏ., Read More
Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Oct 4, 2020, 10:07 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதில் 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 9718 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Oct 3, 2020, 21:28 PM IST
மறைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. Read More
Oct 3, 2020, 19:05 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது 74வது வயதில் உடல் நலமில்லாமல் இறந்தார். அவரது உடல் தாமரை பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக எஸ்பிபி மருத்துவமனையில் சேர்ந்து திடீர் உடல்நிலை மோசமானதிலிருந்தே அவரைப்பற்றி வெவ்வேறு வதந்திகள் வெளிவந்தன. Read More
Oct 3, 2020, 13:32 PM IST
இந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Oct 3, 2020, 12:04 PM IST
கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உட்பட நோய் பரவலில் முன்னிலையில் இருந்த மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read More
Oct 3, 2020, 10:25 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More