Sep 12, 2020, 17:41 PM IST
கமல்ஹாசனின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். போதை ஏறி புத்தி மாறி. தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்தார். பிரபலங்களை பற்றி அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். Read More
Sep 12, 2020, 16:59 PM IST
பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள சர்ச்சில் நடந்தது.கோட்டயம் அருகே உள்ள பாலா என்ற இடத்தை சேர்ந்த மலையாள நடிகை மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஷ்வின் பிலிப்புக்கும் கடந்த 3 மாதங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Sep 12, 2020, 16:49 PM IST
தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம் வால். கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு சொந்தக்காரரான இவர் அஜீத் நடித்த பில்லா 2 படத்திலும் வில்லனாக நடித்தார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். Read More
Sep 12, 2020, 16:40 PM IST
பிரபல இசை அமைப்பாளர், ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருது வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிற்கு செல்போன் ரிங்டோன்களுக்கான இசை அமைத்துதரக் கோடிகளில் சம்பளம் பெற்றார். அந்த சம்பளத்தை அப்படியே தனது அறக்கட்டளையில் சேர்த்துவிட்டார். Read More
Sep 12, 2020, 16:24 PM IST
நடிகை ரஜீஷா விஜயனா? புது பெயராக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம் இவர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். Read More
Sep 12, 2020, 16:15 PM IST
பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பைரவி, தன்னிடம் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். Read More
Sep 12, 2020, 16:07 PM IST
நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடித்த படம் ஓஸ்தி. இதில் ஹீரோயினாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். அதேபோல் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திலும் கதாநாயகியாக ரிச்சா நடித்திருந்தார். இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடித்த ரிச்சா பின்னர் காதல் பிரச்சனைகளில் சிக்கியதால் படங்களில் கவனம் செலுத்தாமலிருந்தார். Read More
Sep 12, 2020, 15:21 PM IST
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. Read More
Sep 12, 2020, 14:58 PM IST
சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் 385 கோடி டாலர் (ரூ.26000 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முதலீடு செய்திருக்கிறார். Read More
Sep 12, 2020, 14:37 PM IST
நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த மரணங்களைத் தற்கொலையாகக் கருத முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் என்ற தகுதித் தேர்வு நாளை நடைபெற உள்ளது. Read More