Sep 17, 2020, 18:32 PM IST
ரஜினி ரசிகரின் மேசேஜ் டிரெண்டிங், கொரோனாவிலிருந்து மீண்ட ரஜினி ரசிகர் தர்ஷன் என்கிற முரளி, Read More
Sep 17, 2020, 18:26 PM IST
ஐரோப்பியர்களால் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மரவள்ளிக்கிழங்கு. Read More
Sep 17, 2020, 18:17 PM IST
புதுமுகம் ஆத்ரேயா விஜய் நடிக்கும் கேட், மெக்சிகோவை நடிகை ரி . திரில்லர் படம் கேட், இயக்குனர் சிவா மேடி, Read More
Sep 17, 2020, 18:09 PM IST
சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று என்னிடம் டைரக்டர் சாஜித் கான் கூறினார் Read More
Sep 17, 2020, 17:56 PM IST
சினிமாவில் எனக்கு ரஜினியை தெரியும் என்று தொடங்கி அஜீத், விஜய் என யோகிபாபு வரை பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். உஷாரானவர்கள் விசாரித்து ஏமாற்றத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து விடுகின்றனர் ஒரு சிலர் அப்பாவித்தனமாக ஏமாந்து பணம் பொருள் இழக்கின்றனர். Read More
Sep 17, 2020, 17:31 PM IST
ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர் வீட்டுக் குளியல் அறையில் தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Read More
Sep 17, 2020, 17:06 PM IST
இந்நிறுவனம் இணைய வழி வர்த்தக தளமான அமேசான் உடன் கைகோர்த்து உள்ளது. தங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கவும் , அவர்களின் இருப்பிடத்திற்கே பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உறவை ஏற்படுத்தி உள்ளது நிறுவனம். Read More
Sep 17, 2020, 16:58 PM IST
உலகம் முழுவதும் கொரோனா படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. லாக் டவுன் காரணமாகப் பல மாதங்களாக அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம். Read More
Sep 17, 2020, 16:07 PM IST
இந்திய வாலிபர் ஒருவர் லண்டனில் வசித்தபோது உடன் வாழ மறுத்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அவருக்கு அங்குள்ள நீதிமன்றம் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஜிகுகுமார் சோர்தி (வயது 23) என்ற வாலிபருக்கும் பாவினி பிரவின் (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடந்துள்ளது. Read More
Sep 17, 2020, 15:42 PM IST
விண்ணப்பிக்கும் முறை: www.iihr.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். Read More