Sep 30, 2020, 13:03 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி வழக்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, முரளிமனோகர் ஜோஷி. Read More
Sep 30, 2020, 09:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read More
Sep 29, 2020, 13:08 PM IST
சேகர்ரெட்டி வீடு ரெய்டு, சேகர்ரெட்டி மீது சிபிஐ வழக்கு, தொழிலதிபர் சேகர் ரெட்டி வழக்கு. Read More
Sep 29, 2020, 12:17 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது. இது தற்கொலை அல்ல கொலை என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. Read More
Sep 28, 2020, 10:55 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பாட்டாரா. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி போலீஸார், சிபிஐ, போதை மருந்து தடுப்பு அதிகாரிகள். Read More
Sep 24, 2020, 13:34 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். Read More
Sep 16, 2020, 14:15 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தது முதல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதலில் இந்த வாழ்க்கை மும்பை பாந்தரா நகர போலீஸ் பதிவு செய்து விசாரித்தது. Read More
Sep 8, 2020, 16:31 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. Read More
Sep 8, 2020, 10:38 AM IST
சுஷாந்த் தற்கொலைக்கு மன உளைச்சல் காரணம் என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டப்பட்டார் அதற்கு சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்றும் கூறப்பட்டது. Read More
Sep 7, 2020, 20:33 PM IST
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளும் சிபிஐ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் Read More