Nov 23, 2020, 19:53 PM IST
இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும். Read More
Nov 23, 2020, 13:07 PM IST
பழைய பாடல்கள் அவ்வப்போது படங்களில் ரீ மிக்ஸ் செய்யப்படுகின்றன. தொட்டால் பூ மலரும்.. பாடலை எஸ்.ஜே. சூர்யா தனது படத்தில் ரீமிக்ஸ் செய்திருந்தார். Read More
Nov 23, 2020, 09:18 AM IST
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார். Read More
Nov 22, 2020, 10:09 AM IST
நடிகைகள் சிலர் சில படங்களில் நடிக்கின்றனர். பின்னர் திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். நடிகை ஷாலினி அப்படித் தான் சிறு வயது முதல் நடித்தாலும் ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். Read More
Nov 21, 2020, 19:12 PM IST
குளிர்காலம் வந்தே விட்டது. குளிருடன் இலவச இணைப்பாகச் சளி தொந்தரவு, ஃப்ளூ எனப்படும் தொற்று ஆகியவையும் வரும். பருவநிலை குளிராகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருப்பதால் மனநிலையை மகிழ்ச்சியாகப் பேணுவதே மிகவும் கடினம். Read More
Nov 16, 2020, 19:48 PM IST
ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதே பெரிய பெருமை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுவிட்டால்? அதன் பிறகு வாழ்க்கையே மாறிவிடும் என்றுதானே நாம் நினைக்கிறோம்! Read More
Nov 12, 2020, 11:00 AM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 17:46 PM IST
தினமும் 5 முட்டை, 5 பிரியாணி சாப்பிட்டால் தான் வலுவாக இருக்கலாம் ,ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற பொதுவான ஒரு பேச்சு நிலவுகிறது. இதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் சமந்தா தாவர உணவில் உடலில் சதை போட்டு வலுவாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். Read More
Nov 10, 2020, 14:57 PM IST
உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. Read More
Nov 9, 2020, 11:19 AM IST
திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் 2 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More