Sep 15, 2020, 23:19 PM IST
லாரியில் போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல்,Excise seized 2 crore hawala money in rice lorry Read More
Sep 15, 2020, 21:47 PM IST
ஸோமி நிறுவனத்தின் ரெட்மி 9 வரிசையில் ரெட்மி 9ஐ ஸ்மார்ட் போன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ரெட்மி பிரீமியம் போன் வரிசையில் ரெட்மி 9ஐ போனும் இணைந்துள்ளது. Read More
Sep 15, 2020, 21:39 PM IST
பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். Read More
Sep 15, 2020, 21:00 PM IST
கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் வளர்ந்துள்ளது பிரதமர் மோடியின் தாடி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறி உள்ளார்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். Read More
Sep 15, 2020, 20:57 PM IST
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். இது லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. Read More
Sep 15, 2020, 20:52 PM IST
மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைக் கட்டுப்படுத்த, தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காடுகளில் அவர்கள் இருப்பதை அறிய, காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 15, 2020, 20:47 PM IST
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச் செயலாளர் டிசிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:நேற்றைய தினம் சென்னையில் இயக்குநர் இமயம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா பேசியதை விமர்சித்து சில பதிவுகள் வந்தன. Read More
Sep 15, 2020, 20:37 PM IST
செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2020, 20:33 PM IST
மழைக் காலம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . காவிரி டெல்டா பகுதிகளில் ஆற்று நீர் பாசனத்திற்குத் திறந்த விடப் பட்டதால் இந்த வருடம் விவசாய சாகுபடிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளனர் . Read More
Sep 15, 2020, 21:21 PM IST
நாட்டின் பெரும்பாலான ஊரகப் பகுதிகள் தனித்தனி குடியிருப்புப் பகுதிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று நெருங்கி அமைந்திருக்கும் கூட்டுப் பகுதிகளாக உள்ளன. வளர்ச்சியடைவதற்கான ஆற்றலை இவை கொண்டிருக்கின்றன. பொருளாதார ஊக்கம் இருக்கிறது. போட்டிப்போடும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளன Read More