Oct 28, 2020, 12:43 PM IST
மதுரை திருநகரை அடுத்துள்ள தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் ஆரம்பக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 28, 2020, 10:10 AM IST
ரஜினி, விஜய் அஜீத், சூர்யா, கார்த்தி போன்றவர்களின் படங்கள் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அதுபோல் பிற மொழிப்படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. அப்படி வெளிவந்த பாகு பலி படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. Read More
Oct 27, 2020, 20:20 PM IST
கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார் முருகன். Read More
Oct 27, 2020, 18:19 PM IST
பெண்கள் குறித்து அவமரியாதையாக பேசிய பின் இனி அண்ணன் என்ற மரியாதை கொடுக்க முடியாது Read More
Oct 27, 2020, 17:26 PM IST
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது! அதுவும் பெண்களுக்கு சொல்லவா வேணும்.. எப்பொழுதும் தன்னை அழகி படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் உடையவர்கள். Read More
Oct 27, 2020, 17:16 PM IST
ஒரு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா இருக்கு.. ஆனா இல்ல.. என்று ஒரு டயலாக் பேசுவார். அது புதிதாகத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறது. தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. Read More
Oct 27, 2020, 15:38 PM IST
தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். Read More
Oct 27, 2020, 15:12 PM IST
சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படமான ஈஸ்வரன் படப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க முக்கிய வேடத்தில் பாரதி ராஜா நடிக்கிறார்.சிம்புவுக்கு ஒடிசாவைச் சேர்ந்த அங்கிதா என்ற பெண் ஒரு உணர்ச்சி பூர்வமான கடிதம் எழுதியுள்ளார், அது வைரலாகியுள்ளது. Read More
Oct 27, 2020, 14:52 PM IST
உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை ரயிலில் கடத்திய ஆசாமியை பிடிப்பதற்காக 241 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் நிறுத்தாமல் கொண்டு செல்லப்பட்டது. கடைசியில் அந்த சிறுமியைக் கடத்தியவரைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர் யார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். Read More