Nov 9, 2019, 12:19 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர். Read More
Nov 9, 2019, 11:37 AM IST
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 9, 2019, 10:58 AM IST
அயோத்தி நில வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். Read More
Nov 9, 2019, 07:09 AM IST
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று(நவ.9) தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Nov 7, 2019, 13:45 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து இப்போதே அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. பலரும் வீடுகளை பூட்டி விட்டு, வெளியேறி வருகிறார்கள். Read More
Nov 7, 2019, 11:23 AM IST
அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 5, 2019, 12:36 PM IST
அயோத்தி நில வழக்கில் இம்மாதம் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளதால், வரும் 10ம் தேதி முதல் காவலர்கள் உள்பட காவல் துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2019, 12:09 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார். புதிய மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். Read More
Oct 15, 2019, 14:23 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நாளையே கடைசி நாள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Oct 4, 2019, 18:11 PM IST
நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி பணியாற்றி வருகிறார். அவரது தம்பி நடிகர் கார்த்தி, உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு தொடங்கி அதன் மூலம் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை செய்து வருகிறார். Read More